!!!!!!!!!!என்று தனியும் இந்த பண தாகம் !!!!!!!

இன்று நம் நாட்டில் கல்வி அறிவே இல்லாதவர்கள்தான் பல பல கல்விக்கூடங்களுக்கு எஜமானர்கள் அவர்களின் ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிப்பதுதான் எதற்க்காக அரசாங்கம் இத்தனை பள்ளிகளை திறக்க முதலில் அனுமதித்தார்கள் இன்று கல்வி என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டது காசு இருந்தால் யாரும் எங்கேயும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்கலாம் அவர்கள் வைத்ததுதான் கல்விக்கட்டணம் இஷ்டமிருந்தால் உங்கள் குழந்தைகளை சேர்துவீடுங்கள் இல்லையென்றால் சும்மா விட்டுவிடுங்கள் ஏன் அவர்களை தொந்தரவு செய்யவேண்டும் கஞ்சியோ-குடித்து படிக்கவைக்க த்யார்ரகிவிட்டனர் பின் ஏன் இந்த ஜல்ஜைப்பு பொதுமக்களுக்கு முடித்தால் உதவிசெய்யட்டும் நம் இந்திய நாட்டு உச்ச நீதிமன்றம்!!! பொருமைகாப்போம் ????


  !!!!!!!!!!என்று தனியும் இந்த பண தாகம் !!!!!!!  என்று மடியும் இந்த ஊழலின் மோகம் ??? !!!!!!!